பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது
இது குறித்த விவரம்:
1995-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக நான்கு டன் ஆயுதங்களை பாராசூட்டில் நீல்ஸ் அனுப்பி வைத்தார். அவர்களுடன் ரஷியர் ஒருவரும், பிரிட்டனைச் சேர்ந்தவரும் அந்த பாராசூட்டில் வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நீல்ஸ், டென்மார்க்கில் இருப்பது கடந்த 2001-ம் ஆண்டே தெரியவந்தது. ஆனால், வெளிநாட்டு குற்றவாளியை இந்தியா கொண்டுவருவதற்கு எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இந்த காலதாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் நீல்ஸ் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
