பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது
இது குறித்த விவரம்:
1995-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக நான்கு டன் ஆயுதங்களை பாராசூட்டில் நீல்ஸ் அனுப்பி வைத்தார். அவர்களுடன் ரஷியர் ஒருவரும், பிரிட்டனைச் சேர்ந்தவரும் அந்த பாராசூட்டில் வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நீல்ஸ், டென்மார்க்கில் இருப்பது கடந்த 2001-ம் ஆண்டே தெரியவந்தது. ஆனால், வெளிநாட்டு குற்றவாளியை இந்தியா கொண்டுவருவதற்கு எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இந்த காலதாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் நீல்ஸ் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
