ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...
பக்ரைன் விமான நிலையத்தில் இருந்து பாரீசுக்கு கடந்த 28ம் தேதி கல்ப் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் 5 பேர் பயணித்தனர்.
புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர். இதை குழந்தைகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் கண்டித்தனர். ஆனால், இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால், கோபமடைந்த விமான ஓட்டி வானத்தில் வட்டமிட்டு பக்ரைன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். கலாட்டா செய்த பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
