கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் கண்டுபிடிப்பு
இதுபோன்ற வளையங்கள் மேலும் பரவிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் நிறத்திலான வளையங்களாக இவை காணப்படுகின்றன.
ஒருவிதமான காளான்களே இப்படி வட்டவடிவமாக நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த வட்டவடிவான அடையாளங்கள் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் இவை பற்றிய ஆய்வுகள் தொடங்குகின்றன. காலநிலை, சூழல் மாசடைவதால் வந்த பக்கவிளைவா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அதேவேளை இதை அதிசயமான நிகழ்வாக பார்ப்போரும் இருக்கிறார்கள்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
