கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் கண்டுபிடிப்பு
இதுபோன்ற வளையங்கள் மேலும் பரவிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் நிறத்திலான வளையங்களாக இவை காணப்படுகின்றன.
ஒருவிதமான காளான்களே இப்படி வட்டவடிவமாக நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த வட்டவடிவான அடையாளங்கள் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் இவை பற்றிய ஆய்வுகள் தொடங்குகின்றன. காலநிலை, சூழல் மாசடைவதால் வந்த பக்கவிளைவா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அதேவேளை இதை அதிசயமான நிகழ்வாக பார்ப்போரும் இருக்கிறார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
