டென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ளது “நெவர் மைண்ட் பார்”. இந்த பாரின் உரிமையாளர் கிறிஸ்டியன் கார்ல்சன்.
நெவர் மைண்ட் பாரை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறார். ஆனால் தம்பதிகளும் பாருக்கு வரலாம் போகலாம்.
இந்நிலையில் திடீரென பார் வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று கார்ல்சன் தடை விதித்துள்ளார்.
இந்த கட்டுப்பாட்டை மீறி தம்பதி யாராவது முத்தமிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில், ஆண், பெண் திருமணத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது தம்பதியை பிரித்து பார்க்கும் நோக்கமோ எனக்கு இல்லை.
ஆனால் பாருக்கு வரும் ஓரினச் சேர்க்கை பிரியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
