தான் வளர்ந்த 30 நாய்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து கொன்ற விசித்திர முதியவர்
அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க நீதிமன்றம் அவருக்கு தடை விதித்தது.
ஆனால் அதையும் மீறி அவர் நாய்களை வளர்த்து வந்ததால், அவற்றை பறிமுதல் செய்வதற்கு பொலிசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இதனை அறிந்த உடனே அவர் தான் வளர்த்த நாய்களை, வீட்டில் இருந்த பெரிய குளிர்சாதன பெட்டியில்(பிரீசர்) அடைத்து வைத்துள்ளார்.
சோதனையின் போது குளிர்சாதன பெட்டியை பொலிசார் திறந்து பார்த்தனர். அதில் உள்ளே 30 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன. அவற்றில் 25 குட்டி நாய்களும் அடங்கும்.
இது குறித்து இவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர் நாய்கள் சத்தமாக குரைத்தன. அதனால் சோதனையின் போது நாய்கள் இருப்பது தெரிந்து விடும் என்பதால் உள்ளே போட்டு அடைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
