தான் வளர்ந்த 30 நாய்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து கொன்ற விசித்திர முதியவர்
அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க நீதிமன்றம் அவருக்கு தடை விதித்தது.
ஆனால் அதையும் மீறி அவர் நாய்களை வளர்த்து வந்ததால், அவற்றை பறிமுதல் செய்வதற்கு பொலிசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இதனை அறிந்த உடனே அவர் தான் வளர்த்த நாய்களை, வீட்டில் இருந்த பெரிய குளிர்சாதன பெட்டியில்(பிரீசர்) அடைத்து வைத்துள்ளார்.
சோதனையின் போது குளிர்சாதன பெட்டியை பொலிசார் திறந்து பார்த்தனர். அதில் உள்ளே 30 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன. அவற்றில் 25 குட்டி நாய்களும் அடங்கும்.
இது குறித்து இவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர் நாய்கள் சத்தமாக குரைத்தன. அதனால் சோதனையின் போது நாய்கள் இருப்பது தெரிந்து விடும் என்பதால் உள்ளே போட்டு அடைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
