தான் வளர்ந்த 30 நாய்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து கொன்ற விசித்திர முதியவர்
அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க நீதிமன்றம் அவருக்கு தடை விதித்தது.
ஆனால் அதையும் மீறி அவர் நாய்களை வளர்த்து வந்ததால், அவற்றை பறிமுதல் செய்வதற்கு பொலிசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இதனை அறிந்த உடனே அவர் தான் வளர்த்த நாய்களை, வீட்டில் இருந்த பெரிய குளிர்சாதன பெட்டியில்(பிரீசர்) அடைத்து வைத்துள்ளார்.
சோதனையின் போது குளிர்சாதன பெட்டியை பொலிசார் திறந்து பார்த்தனர். அதில் உள்ளே 30 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன. அவற்றில் 25 குட்டி நாய்களும் அடங்கும்.
இது குறித்து இவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர் நாய்கள் சத்தமாக குரைத்தன. அதனால் சோதனையின் போது நாய்கள் இருப்பது தெரிந்து விடும் என்பதால் உள்ளே போட்டு அடைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
