இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா?:இந்தியா இன்று அறிவிப்பு
Wednesday, 09 December 2015 07:10
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியா தமது முடிவை இன்று அறிவிக்க உள்ளது.
இந்தியா-பாளிச்தான் இடையே கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெறுவது இழுபறியாக நீடித்து வந்த நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளையாவது நடத்திட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்தது. அதன் படி இந்த மாதம் 24ம் திகதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைப்பெறும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திகதிகளை முடிவு செய்தன.
இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியா இதுக்குறித்த நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
