கருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
மெல்போர்ன் நகரில் உள்ள அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைக்கு 15 வயதுள்ள கருப்பின மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்துள்ளனர். மேலும், பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் அவர்களை வெளியேற்றியுள்ளனர்.
ஏன் எங்களுக்கு அனுமதி மறுக்கிறீர்கள் என்று அந்த மாணவர்கள் கேட்டதற்கு, 'நீங்கள் கருப்பாக இருப்பதால், இங்கே இருக்கும் பொருள்களை திருடி சென்று விடுவீர்கள்' என கடை ஊழியர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
நாங்கள் ஏன் திருடப் போகிறோம் என இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டபோது, ’இங்கே விவாவதத்துக்கு இடமில்லை. இங்கேயிருந்து உடனே வெளியே செல்லுங்கள்’ என்று கடை ஊழியர் கூறுகிறார்.
இதனை அக்கூட்டத்திலிருந்து இளைஞர் ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ 50,000க்கும் அதிகமனோர்களால் யூ-டியூப்பில் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பிள் நிறுவனத்தின் இந்த இனப்பாகுபாடு குறித்து பல்வேறு இடங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் தங்கள் கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களையும் சமமாகவே நடத்துகிறோம் என்று கூறியுள்ள அப்பிள் நிறுவனம், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
