இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சிறந்தது:சச்சின்
Wednesday, 04 November 2015 08:11
இரு நாட்டு நல்லுறவுக்காக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதே சிறந்தது என்று கிரிக்கெட் முன்னாள் பிரபல நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் அப்படி ஒன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு இரு நாட்டு நல்லுறவுகள் மேம்பட இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதே சிறந்தது என்பதுதான் எனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அரபு அமீரக நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடரை நடத்தை இரு நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
