அகதியின் போர்வையில் அல் கொய்தா தீவிரவாதி: அதிரடி நடவடிக்கை எடுத்த சிசிலி தீவு அதிகாரிகள்
தீவிரவாத செயல்பாடு காரணமாக இத்தாலி அரசால் கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட Ben Nasr Mehdi, 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் போலி ஆவணங்கள் தயார் செய்துகொண்டு வடக்கு ஐரோப்பாவில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து
அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், அவரது கைரேகைகளை வைத்து உறுதி செய்துள்ளனர்.
கடந்த மாத துவக்கத்தில் 200 அகதிகளுடன் தத்தளித்த படகில் மெஹதியுடன் மேலும் 3 நபர்களை சிசிலி தீவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து துனிசிய அதிகாரிகளிடம் தீவிரவாதி மெஹ்தியை ஒப்படைத்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளிவிட தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு இத்தாலியின் Novellara பகுதியில் இருந்து மெஹ்தியை கைது செய்த போது அவரது குடியிருப்பில் இருந்து டெட்டனேட்டர்கள்,
கொரில்லா போருக்கான கையேடுகள் என பல்வேறு பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மிகவும் ஆபத்தான தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் Mehdi மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜிகாதிகளை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
