அகதியின் போர்வையில் அல் கொய்தா தீவிரவாதி: அதிரடி நடவடிக்கை எடுத்த சிசிலி தீவு அதிகாரிகள்
தீவிரவாத செயல்பாடு காரணமாக இத்தாலி அரசால் கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட Ben Nasr Mehdi, 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் போலி ஆவணங்கள் தயார் செய்துகொண்டு வடக்கு ஐரோப்பாவில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து
அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், அவரது கைரேகைகளை வைத்து உறுதி செய்துள்ளனர்.
கடந்த மாத துவக்கத்தில் 200 அகதிகளுடன் தத்தளித்த படகில் மெஹதியுடன் மேலும் 3 நபர்களை சிசிலி தீவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து துனிசிய அதிகாரிகளிடம் தீவிரவாதி மெஹ்தியை ஒப்படைத்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளிவிட தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு இத்தாலியின் Novellara பகுதியில் இருந்து மெஹ்தியை கைது செய்த போது அவரது குடியிருப்பில் இருந்து டெட்டனேட்டர்கள்,
கொரில்லா போருக்கான கையேடுகள் என பல்வேறு பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மிகவும் ஆபத்தான தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் Mehdi மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜிகாதிகளை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
