ஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவிகளை விரட்டிய பாதிரியார்: விநோத சம்பவம்
இத்தாலியின் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரத்தில் உள்ள மக்கள் பேய் பீதியில் உறைந்துபோயிருந்தனர்.
ஏனெனில், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின, மேலும் அப்பகுதியில் புனிதத்தன்மை பாழகி வருவதாக உணர்ந்த மக்கள் இவை அனைத்தும் ஆவிகளின் கெட்ட செயல் தான் என பீதியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்நகரில் உள்ள ஆவிகளை விரட்டுவதற்காக பாதிரியார் ஒருவரை அணுகியுள்ளனர்.
பாதிரியாரும், நகரின் மீது பறந்து சென்று ஆவி மற்றும் தீய சக்திகளை விரட்ட முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து, அதற்கு ஹெலிகொப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிலுவையுடன் ஹெலிகொப்டரில் பறந்துசென்ற பாதிரியார் பிரார்த்தனை செய்து ஆவியை விரட்டி அந்நகருக்கு ஆசி வழங்கியுள்ளார்.
இதன் மூலம், தங்கள் நகரம் மீண்டும் வளம் பெறும் என அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
