பெற்றோர் மடியில் உயிரை விட்ட 11 வயது சிறுமி : நடுகடலில் அகதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சிரியாவில் போர் நடைபெற்று வருவதால் அப்பகுதியை சேர்ந்த இயாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகள் ரக்ஹத் ஹசொவுன் ஆகியோருடன் எகிப்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் ரக்ஹத் ஹசொவுன் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை ஜேர்மனிக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள அவரது தந்தை முடிவு செய்தார்.
இதையடுத்து எகிப்தில் இருந்து கள்ள படகு மூலமாக இத்தாலிக்கு பயணம் செல்ல ஆயத்தமாகினர்.
இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்பாக அவர்களை வைத்திருந்த உடமைகளை கடத்தல்காரர்கள் நீரில் விச முயன்றனர். தங்களது மகளின் நோயிக்கான மருந்துகள் அதில் இருந்ததால் அதை அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சி கேட்டனர்.
எனினும் அவர்களி அதை கடலில் வீசினர். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து ரக்ஹத் கடமையாக பாதிக்கப்பட்டார்.
மருந்துகள் இல்லாததால் பெற்றொர்களின் மடியிலே அவர் இறந்து போனார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, மருந்துகளை கடலில் போட வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவே கூறியும் அவர்கள் கடலில் வீசிவிட்டனர்.
எனது மகள் இறந்துபோன கவலை வாழ்நாள் முழுவதும் எங்களை தொடரும் என்று தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
