பெற்றோர் மடியில் உயிரை விட்ட 11 வயது சிறுமி : நடுகடலில் அகதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சிரியாவில் போர் நடைபெற்று வருவதால் அப்பகுதியை சேர்ந்த இயாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகள் ரக்ஹத் ஹசொவுன் ஆகியோருடன் எகிப்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் ரக்ஹத் ஹசொவுன் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை ஜேர்மனிக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள அவரது தந்தை முடிவு செய்தார்.
இதையடுத்து எகிப்தில் இருந்து கள்ள படகு மூலமாக இத்தாலிக்கு பயணம் செல்ல ஆயத்தமாகினர்.
இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்பாக அவர்களை வைத்திருந்த உடமைகளை கடத்தல்காரர்கள் நீரில் விச முயன்றனர். தங்களது மகளின் நோயிக்கான மருந்துகள் அதில் இருந்ததால் அதை அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சி கேட்டனர்.
எனினும் அவர்களி அதை கடலில் வீசினர். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து ரக்ஹத் கடமையாக பாதிக்கப்பட்டார்.
மருந்துகள் இல்லாததால் பெற்றொர்களின் மடியிலே அவர் இறந்து போனார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, மருந்துகளை கடலில் போட வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவே கூறியும் அவர்கள் கடலில் வீசிவிட்டனர்.
எனது மகள் இறந்துபோன கவலை வாழ்நாள் முழுவதும் எங்களை தொடரும் என்று தெரிவித்தனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
