கால்பந்து உலகக் கோப்பை அனுசரணையாளர் கவலை
கால்பந்து விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தாம் ஃபிஃபா அமைப்புடனான தமது அனுசரணை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யப்போவதாக கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான முக்கிய அனுசரணை நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில், உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவின், பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து ”விசா” நிறுவனத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.
நடந்துள்ள நிகழ்வுகளால் தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக ”விசா” நிறுவனம் கூறியுள்ளது.
ஏனைய பல விளையாட்டு அனுசரணையாளர்களும் இது குறித்து பேசியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள், உலகக்கோப்பையின் நோக்கத்தையும் கொள்கையையும், சிதைப்பதாக கொக்கோ கோலா நிறுவனம் கூறியுள்ளது.
கார் தயாரிப்பாளர்களான ஹையுந்தாய் நிறுவனம், ஃபிஃபா அதிகாரிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பெரும் கவலையை தருவதாக கூறியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
