பிரித்தானியா குட்டி இளவரசிக்கு போட்டியாக இத்தாலி இளவரசி: கொண்டாடும் மக்கள்
ஆனால் இத்தாலியர்களோ லிபியாபில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த, கப்பலில் பிறந்த பெண் குழந்தையை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பெட்டிக்கா என்ற கப்பல் 654 பயணிகளுடன் இத்தாலிக்கு வந்துகொண்டு இருந்தது.
அப்போது கப்பலிலேயே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. மீட்புப்படையினர் அக்குழந்தையை உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் குழந்தை மீட்கப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு ஃப்ரான்சிஸ்கா மெரினா (மெரினா என்றால் கடற்படைஎன பொருள்) என பெயர் வைத்துள்ளனர்.
மேலும் இத்தாலிய கடற்படையினர் அந்த குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். மேலும் அந்த குழந்தையை இத்தாலியின் இளவரசி என அந்நாட்டு பத்திரிகைகள் கொண்டாடிவருகின்றன.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகவியலாளர் கிராமெலினி கூறுகையில், ஃப்ரான்சிஸ்காவுக்கு தங்கள் நாட்டை சேர்ந்த ஏராளமான மக்களின் ஆசிர்வாதம் இருப்பதாகவும், எனினும் தங்கள் நாட்டின் சட்டப்படி அவள் 18 வயதுக்கு மேல் தான் இத்தாலியின் பிரஜையாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
