பிரித்தானியா குட்டி இளவரசிக்கு போட்டியாக இத்தாலி இளவரசி: கொண்டாடும் மக்கள்
ஆனால் இத்தாலியர்களோ லிபியாபில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த, கப்பலில் பிறந்த பெண் குழந்தையை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பெட்டிக்கா என்ற கப்பல் 654 பயணிகளுடன் இத்தாலிக்கு வந்துகொண்டு இருந்தது.
அப்போது கப்பலிலேயே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. மீட்புப்படையினர் அக்குழந்தையை உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் குழந்தை மீட்கப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு ஃப்ரான்சிஸ்கா மெரினா (மெரினா என்றால் கடற்படைஎன பொருள்) என பெயர் வைத்துள்ளனர்.
மேலும் இத்தாலிய கடற்படையினர் அந்த குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். மேலும் அந்த குழந்தையை இத்தாலியின் இளவரசி என அந்நாட்டு பத்திரிகைகள் கொண்டாடிவருகின்றன.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகவியலாளர் கிராமெலினி கூறுகையில், ஃப்ரான்சிஸ்காவுக்கு தங்கள் நாட்டை சேர்ந்த ஏராளமான மக்களின் ஆசிர்வாதம் இருப்பதாகவும், எனினும் தங்கள் நாட்டின் சட்டப்படி அவள் 18 வயதுக்கு மேல் தான் இத்தாலியின் பிரஜையாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
