அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3 ஆயிரம் கோடி உயர்வு
புதுடெல்லி,இந்தியாவின் அன்னிய செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரியும்போது உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 39 கோடியே 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது. அதன்மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு 68 ஆயிரத்து 719 கோடி டாலர் (ரூ.62 லட்சத்து 53 ஆயிரத்து 429 கோடி) என்ற நிலையை எட்டி உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ந் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு 980 கோடி டாலர் சரிந்து காணப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
