25ம் ஆண்டு பொங்கு தமிழ் பிரகடன நினைவேந்தல்: யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சி நிகழ்வு - லங்காசிறி நியூஸ்
இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவுத்தூபி முன் திரண்ட மாணவர் அமைப்பினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என அனைவரும் பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு படுத்தியுள்ளனர்.இந்த நிகழ்வின் போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த எழுச்சி நிகழ்வில், தமிழ் மக்களின் விருப்பங்களான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பன பொங்குதமிழ் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
