சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்
கொல்கத்தா, டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடர் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் ஓபன் பிரிவில் கடைசி 3 சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. இதன் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் நிகால் சரின், முன்னாள் உலக சாம்பியனும், சக நாட்டவருமான விஸ்வநாதன் ஆனந்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 25-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்ததால், கடைசி சுற்று முடிவில் கேரளாவை சேர்ந்த 21 வயதான நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 2-வது இடமும், இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 3-வது இடமும் பிடித்தனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6-வது இடம் பெற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
