இந்திய மருந்து சந்தையில் 2025-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடி வருவாய்; அறிக்கையில் தகவல்
புதுடெல்லி, இந்திய மருந்து சந்தையானது, முடிவடைந்த கடந்த 2025-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 672 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்து உள்ளது. இது 8.1 சதவீத வளர்ச்சியாகும். தொடர்ந்து மருந்து துறையானது மீட்சியடைந்து வந்து, டிசம்பருடன் முடிந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கும் கூடுலான வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இதற்கு விலை உயர்வு, புதிய மருந்து பொருட்களின் வெளியீடு மற்றும் பொருட்களின் உற்பத்தி ஆகியவை காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதில், டிசம்பர் மாதத்தில் மட்டுமே மருந்து துறை 10.6 சதவீதம் என்ற அபரிமித வளர்ச்சியை கண்டது. 2026-ம் ஆண்டை எடுத்து கொண்டால், மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, சந்தைகளில் புது பிராண்டுகளின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது 2026-ம் ஆண்டில் 7.8 சதவீதம் முதல் 8.1 சதவீதம் என 2025-ம் ஆண்டில் காணப்பட்ட அதே வளர்ச்சி நிலையில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
