யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: குப்பை கிடங்கில் தீ வைத்து அழிப்பு - லங்காசிறி நியூஸ்
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவு நடவடிக்கைக்கு கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கிட்டத்தட்ட 600 கிலோ வரையிலான கஞ்சா பொருட்கள் பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட வெலிக்கண்டி குப்பை கிடங்கில் வைத்து தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
