யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: குப்பை கிடங்கில் தீ வைத்து அழிப்பு - லங்காசிறி நியூஸ்
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவு நடவடிக்கைக்கு கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கிட்டத்தட்ட 600 கிலோ வரையிலான கஞ்சா பொருட்கள் பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட வெலிக்கண்டி குப்பை கிடங்கில் வைத்து தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
