இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமே விமான என்ஜின்கள் தயாரிப்பதுதான். தற்போது தாய்வீடான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ஜெர்மனியை கடந்து இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலையை உருவாக்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இந்தியாவுக்கான செயல் துணைத்தலைவர் சாஷி முகுந்தன், “இந்தியாவில் பெரிய முதலீடு ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகும் போர் விமானங்களுக்காக அடுத்த தலைமுறை என்ஜினை தயாரிக்கவும் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
