80 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல்: ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவல் - லங்காசிறி நியூஸ்
320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை இலங்கை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹப்புத்தளை ஹல்துமுல்ல பகுதியில் பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த சோதனை நடத்தியது. அலுத்வெல காப்புக் காடு மற்றும் உனகந்த காப்புக் காடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மதிப்புள்ளவை என பொலிஸார் தெரிவித்தனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
