இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள்: 16 ஆண்டுகளுக்கு பின் மக்களுக்கு விடுவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இருந்த நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலம் 16 ஆண்டுகளுக்குப் பின் விடுக்கப்பட்டுள்ளன. மக்களின் பயிர்ச்செய்கை மற்றும் மேட்டுநில காணிகளான சுமார் 25 ஏக்கர் நிலம் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையில், விடுவிக்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தையும் உரிய மக்களிடம் விரைவாக ஒப்படைக்க துறைந்த அதிகாரிகள் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட நிலங்களை மக்களிடம் விரைவாக ஒப்படைப்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
