நிகர அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து 3-வது மாதமாக வீழ்ச்சி
புதுடெல்லி,கடந்த அக்டோபர் மாதத்தில் நிகர அன்னிய நேரடி முதலீடு, தொடர்ந்து 3-வது மாதமாக எதிர்மறையாக பதிவாகி உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடு குறைவாகவும், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்யும் முதலீடு அதிகமாகவும் இருந்து வருகிறது. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடு, இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை விட 150 கோடி டாலர் (ரூ.13,500 கோடி) அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலைதான், இந்தியாவில் இருந்து முதலீடு அதிகமாக வெளியேற காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
