ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் மோசடி: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கணினி அவசர தயார் நிலை குழு வெளியிட்ட எச்சரிக்கையில், ஆன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் ஆடர் செய்ய வேண்டும் என கணினி அவசர தயார் நிலை குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.இலங்கை ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற மோசடிகள் நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதாகவும் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.ஆகவே பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
