இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரணம்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.டிட்வா புயல் கடுமையாக தாக்கியதில் மிகப்பெரிய இழப்புகளை இலங்கை எதிர்கொண்டது.பெரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பொதுமக்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது சொத்துக்களை சின்னாபின்னமாக்கின. சுமார் 643 பேர் இலங்கை புயல் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் வீடுகளை மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை சரி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் பெரும் தொகையை நிவாரணமாக அறிவித்துள்ளது. அதன்படி, புயல் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சுமார் ரூ. 1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டொலர்) அவசரகால நிதியை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
