இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரணம்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.டிட்வா புயல் கடுமையாக தாக்கியதில் மிகப்பெரிய இழப்புகளை இலங்கை எதிர்கொண்டது.பெரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பொதுமக்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது சொத்துக்களை சின்னாபின்னமாக்கின. சுமார் 643 பேர் இலங்கை புயல் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் வீடுகளை மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை சரி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் பெரும் தொகையை நிவாரணமாக அறிவித்துள்ளது. அதன்படி, புயல் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சுமார் ரூ. 1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டொலர்) அவசரகால நிதியை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
