இலங்கையில் பொலிஸார் திடீர் சோதனை: பல வெளிநாட்டு பெண்கள் கைது - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் நேற்றிரவு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் பல வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட விடுதியை பொலிஸார் நேற்று திடீரென சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். இந்த சுற்றிவளைப்பு சோதனையில் கொழும்பு தெற்கு பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது விடுதியின் உரிமையாளர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் ஜா-எல பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் இந்த விடுதியின் உரிமையாளராக இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய பெண்கள் 25 முதல் 41 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
