நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரிப்பு
சென்னை,நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் காவலனாக மத்திய ரிசர்வ் வங்கி உள்ளது. பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னுடைய பணவியல் கொள்கைகளை பயன்படுத்தி வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் விகிதத்தை (ரெப்போ) இத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 125 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக உள்ளநிலையில் பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக வங்கிகளில் வைக்கப்படும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரித்து வருகிறது. கடன் வளர்ச்சி விகிதம் 16 சதவீதம்வரை அதிகரித்துள்ளநிலையில் வைப்பு நிதி விகிதம் 8 சதவீதமே உள்ளது. இதனால் வைப்புநிதிக்கு பதிலாக அதிக வட்டி தரும் பத்திரங்கள், பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக பிரபல தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
