பாதுகாப்பு நிதி எங்கே ? இலங்கை இராணுவத்தில் ஊழலா? சிறப்பு நேர்காணல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் டித்வா புயலின் பெரும் தாக்கத்திற்கு பிறகு, இலங்கை மற்றும் உலக அரசியலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்கா உலக வங்கியின் மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் நிவாரண பணிகளுக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் 60 அமெரிக்க படை வீரர்களையும் C130J Super Hercules விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் போக்கு மற்றும் இதற்கு பின்னால் உள்ள உலக அரசியல் குறித்து ஆய்வாளர் மகா சேனன் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் விரிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
