பாதுகாப்பு நிதி எங்கே ? இலங்கை இராணுவத்தில் ஊழலா? சிறப்பு நேர்காணல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் டித்வா புயலின் பெரும் தாக்கத்திற்கு பிறகு, இலங்கை மற்றும் உலக அரசியலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்கா உலக வங்கியின் மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் நிவாரண பணிகளுக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் 60 அமெரிக்க படை வீரர்களையும் C130J Super Hercules விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் போக்கு மற்றும் இதற்கு பின்னால் உள்ள உலக அரசியல் குறித்து ஆய்வாளர் மகா சேனன் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் விரிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
