இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் டித்வா புயலில் வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல கோடி மதிப்புள்ள காணியை ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். ஷியாம் டயஸ் என்ற அந்த நபர் ஜாஎல பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.4 கோடி ரூ மதிப்புள்ள 24 பேர்ச் காணியை இலங்கை மக்களுக்கு வழங்குவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய நிலத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் வீட்டுத் தொகுதியை அமைப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைக்க முடியும் என்றும் ஷியாம் டயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்பகுதியில் ஒரு பேர்ச் காணி ரூ. 23 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்றும், இதனை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவே எனக்கு நிம்மதி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
