ஊவா மாகாணத்தை சூறையாடிய டித்வா சூறாவளி: அரசு ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக நன்கொடையாக வழங்க தீர்மானம் செய்துள்ளனர். ஊவா மாகாண சபையின் அரசு ஊழியர்கள் தங்கள் மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர். ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இது தொடர்பாக தெரிவித்த தகவலில், மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு அதிகாரிகளுக்கு இது தொடர்பான தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டித்வா சூறாவளியால் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
