இலங்கையில் மண்ணுக்குள்ள பாதிபேர் போய்ட்டாங்க! மீண்டவர்கள் அதிர்ச்சி தகவல் (காணொளி) - லங்காசிறி நியூஸ்
டிட்வா புயலின் கோரதாண்டவத்தால் இலங்கையின் சில பகுதிகளில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, தஞ்சமடைந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, பெரும்பலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் அம்பாங்கங்க கோரளை பிரதேசத்திற்கு உட்பட்ட கம்மடுவ, ராகலை, இங்குருவத்த, கோப்பிவத்த போன்ற பிரதேசங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிற்கதியாகியுள்ளனர். அத்துடன் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அங்கே பாதிக்கப்பட்ட மக்கள், இரத்தோட்டை இந்து தேசிய கல்லூரியிலே தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கான ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள பௌத்த ஆலயங்களிலும் பிரதேச முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே, அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் ரத்தோட்டை, இந்து கல்லூரி முகாமிற்கு வரும்படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மக்கள் பாதி பேர் அந்த நிலச்சரிவுக்குள் புதையுண்டுள்ளதாகவும், அப்பிரதேசங்களுக்கு செல்வதற்கான பாதைகள் இல்லாமையால் அம்மக்களை சென்று பார்வையிட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
