இலங்கையை புரட்டி போடும் டிட்வா புயல்- - பலித்த பஞ்சாங்க கணிப்புகள் - லங்காசிறி நியூஸ்
பஞ்சாங்கங்கள் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகள் பற்றி கணிக்கும். பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பல ஆண்டுகளாக பல நம்பிக்கைகளை பெற்றுள்ளன. சில பஞ்சாங்கங்கள் சூறாவளிகள் அல்லது மற்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளன. இவை பெரும்பாலும், அறிவியல் ரீதியான வானிலை முன்னறிவிப்புகளுடன் சேர்த்து பார்க்கப்படுகின்றன. எனினும், நவீன வானிலை முன்னறிவிப்புகள் பஞ்சாங்கக் கணிப்புகளை விட மிகவும் துல்லியமானவை மற்றும் பாதுகாப்பானவை. அந்தவகையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் முதல் இலங்கை புயல் வரை ஜோதிடர் செல்வி பஞ்சாங்க கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
