இலங்கையை புரட்டி போடும் டிட்வா புயல்- - பலித்த பஞ்சாங்க கணிப்புகள் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையை புரட்டி போடும் டிட்வா புயல்  பலித்த பஞ்சாங்க கணிப்புகள்  லங்காசிறி நியூஸ்

பஞ்சாங்கங்கள் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகள் பற்றி கணிக்கும். பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பல ஆண்டுகளாக பல நம்பிக்கைகளை பெற்றுள்ளன. சில பஞ்சாங்கங்கள் சூறாவளிகள் அல்லது மற்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளன. இவை பெரும்பாலும், அறிவியல் ரீதியான வானிலை முன்னறிவிப்புகளுடன் சேர்த்து பார்க்கப்படுகின்றன. எனினும், நவீன வானிலை முன்னறிவிப்புகள் பஞ்சாங்கக் கணிப்புகளை விட மிகவும் துல்லியமானவை மற்றும் பாதுகாப்பானவை. அந்தவகையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் முதல் இலங்கை புயல் வரை ஜோதிடர் செல்வி பஞ்சாங்க கணிப்புகளை பகிர்ந்துள்ளார். 

மூலக்கதை