நீர்கொழும்பில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்: கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக நீர்கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.தெபா எல மற்றும் சிறு ஓடைகள் தண்ணீர் பெருக்கெடுத்தன் விளைவாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியாயவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல ஆகிய பகுதிகளில வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு நீர் புகுந்துள்ளன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தன்னார்வலர்கள் படகுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
