வவுனியாவில் மாவீரர் தினம் அனுசரிப்பு: கண்ணீருடன் கூடிய மக்கள் - லங்காசிறி நியூஸ்
வவுனியாவில் திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.வவுனியாவில் காணாமல் போனவர்களாக ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.இந்த அனுசரிப்பு நிகழ்வின் போது பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் ஈகை சுடரை ஏற்றி வைத்திருந்தார். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் திருவுருவ படங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
