வவுனியாவில் மாவீரர் தினம் அனுசரிப்பு: கண்ணீருடன் கூடிய மக்கள் - லங்காசிறி நியூஸ்
வவுனியாவில் திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.வவுனியாவில் காணாமல் போனவர்களாக ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.இந்த அனுசரிப்பு நிகழ்வின் போது பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் ஈகை சுடரை ஏற்றி வைத்திருந்தார். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் திருவுருவ படங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
