கனடா, சுவிஸ் நாட்டில் வேலைவாய்ப்பு: இலங்கையில் பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது - லங்காசிறி நியூஸ்
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களான பெண் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் வழங்க புகார்களுக்கு பிறகு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் தென்னிலங்கை சேர்ந்த 04 பேரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். பணம் பெற்ற பிறகும், அவர்கள் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய வாக்குறுதி நிறைவேற்ற வில்லை.தைப்போல சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரும் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
