இலங்கையில் பாடசாலைக்கு அருகே இளைஞர் கைது: 220 போதை மாத்திரைகள் கைப்பற்றல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பாடசாலைக்கு அருகே போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தென்னிலங்கையின் உள்ள பாடசாலைக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 220 போதை மாத்திரைகள் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, ஹொரணை பிரதேசத்தில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அப்பகுதி பொலிஸாரின் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
