யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 இளைஞர்கள் கைது - லங்காசிறி நியூஸ்
இலங்கை யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(07.11.2025) யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த போது கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தேவையான மருத்துவ ஊசி உட்பட சிலவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும், அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவர்.மேலதிக விசாரணைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
