பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி - லங்காசிறி நியூஸ்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் கொடுப்பனவு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5000 வழங்கிட ரூ 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்களானது குழந்தைகள் பொது கல்வியில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
