பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி - லங்காசிறி நியூஸ்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் கொடுப்பனவு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5000 வழங்கிட ரூ 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்களானது குழந்தைகள் பொது கல்வியில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
