பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி - லங்காசிறி நியூஸ்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் கொடுப்பனவு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5000 வழங்கிட ரூ 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்களானது குழந்தைகள் பொது கல்வியில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
