'தி கேர்ள் பிரண்ட்' படத்தில் ராஷ்மிகாவை பார்க்க முடியாது, ஆனால்... - நடிகர் தீக்சித் ஷெட்டி
சென்னை,ராஷ்மிகா மந்தான தற்போது நடித்திருக்கும் படம் 'தி கேர்ள் பிரண்ட்'. தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் தீட்சித் ஷெட்டி ஒரு நேர்காணலில் பேசுகையில், ’இந்தப் படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல குடும்ப பார்வையாளர்களுக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த கதாநாயகியும் நியாயம் செய்திருக்க முடியாது என்று உணர்ந்தேன். படம் முழுவதும் ராஷ்மிகாவை பார்க்க முடியாது. அவர் நடித்த பூமாவின் வேடம் மட்டுமே தெரியும்’ என்றார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
