ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதானி நிறுவனம்
புதுடெல்லி,இந்தியாவில் உள்ள பெருநகரங்களான லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் உள்ளிட்டவற்றில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் அதானி வசம் உள்ளது. அதானி விமான நிறுவனங்கள் என்ற பெயரில் இந்த விமான நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அதானி விமான நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி குருகிராமை சேர்ந்த உள்நாட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனமான அயனோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்மூலம் அறிமுகமாகும் ஏ.ஐ. உரையாடல் செயலி விமான நிலைய சேவையை பயன்படுத்தும் பயனளார்களுக்கு உதவ இருக்கிறது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
