மகளின் பிறந்தநாளை கொண்டாட இலங்கை வந்த பிரித்தானியர்: இறுதியில் நிகழ்ந்த சோகம் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது மகளின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான இலங்கைக்கு வந்த பிரித்தானியர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் வெளியிட்ட தகவலில், பிரித்தானியாவின் Oak Path பகுதியை சேர்ந்த 63 வயது பிரட் மெக்லீன் என்ற சுற்றுலா பயணி மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 16ம் திகதி தன்னுடைய மகள் நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பிரட் மெக்லீன் இலங்கைக்கு வந்துள்ளார்.தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மகளுடன் சேர்ந்து எல்ல மலைப் பகுதிகளை பார்வையிட சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து விழுந்துள்ளார். பிரட் மெக்லீன் உடனடியாக மீட்கப்பட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
