வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்பு: வெளியான அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கான காப்பீடு தொகை குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கான காப்பீடு இழப்பீட்டு தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை நாட்டு தொழிலாளிகளுக்கு 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும். இந்நிலையில், தற்போது ரூ. 1.4 மில்லியனைச் சேர்த்து ரூ.2 மில்லியன் இழப்பீடாக வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல்வேறு பணிகளை செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
