கெஹல்பத்தர பத்மே வழக்கில் இராணுவ அதிகாரி கைது: விசாரணையில் திடீர் திருப்பம் - லங்காசிறி நியூஸ்
கெஹல்பத்தர பத்மே விசாரணையில் திடீர் திருப்பமாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய நிழல் உலகக் குழுவின் தலைவர் என அழைக்கப்படும் கெஹல்பத்தர பத்மே இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கெஹல்பத்தர பத்மே தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருப்பதோடு, அவர் உட்பட மேலும் 5 நிழல் உலக முக்கிய புள்ளிகளுடன் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி இன்று (11.09.2025) கைது செய்யப்பட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகிய இருவருக்கும் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
