இலங்கையில் தமிழர் பகுதி கோவில் ஒன்றில் 220,000 ரூபாய் ஏலம் போன மாம்பழம்! - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாம்பழம் ஒன்று சுமார் 2 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் வவுனியா - உக்குளாங்குளம் ஶ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் கவனிக்கத்தக்க நிகழ்வாக மாம்பழம் ஒன்று கிட்டத்தட்ட 220,000 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6ம் நாள் மாம்பழ திருவிழா நேற்று நடைபெற்றது. கோயிலின் வளர்ச்சி நிதிக்காக விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இறுதியில் உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவர் 220,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கினார். இந்த சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவரே கடந்த ஆண்டும் 285,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா
ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
