பிரித்தானியா செல்லும் இலங்கை தலைவர்கள் கைது செய்யப்படலாம்! மூத்த சட்டத்தரணி கருத்து - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
பிரித்தானியா செல்லும் இலங்கை தலைவர்கள் கைது செய்யப்படலாம்! மூத்த சட்டத்தரணி கருத்து  லங்காசிறி நியூஸ்

பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என அங்குள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார். லாங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது இந்த கருத்தை அருண் கணநாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால், சர்வதேசம் தங்களால் முடிந்த செயல்களை அரசியலாக செய்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முழுமையாக ஊடறுப்பு நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.

மூலக்கதை